வெள்ளி, 4 ஜூலை, 2014

மலையாமன் திருமுடிக் காரி

             மலையாமன் திருமுடிக் காரி



இவ்வரசன் பெயர் காரி   இவன்னுடாய குதிரையின் பெயரும் காரி . சங்க புலவர்கள் இவனை   மலையமான் , மலையன் , முள்ளுர்மன்ன்ன்,, கோவற் கோமான்  என அழைத்தனர்
இவன் சந்த்தியினர்  இன்ரும் வன்னியர் வகுப்பில் உள்ளனர்

இரன்டாம் ராஜாதிராஜனுக்கு அதிகாரியாக வன்னிய தேவேந்திர மலையமான் ராமன் போக்கிடாய் கொடாதான்  (கி பி 1173 ) தானைத் தலைவனாக இருந்தான் (ARE 215 OF 1934—35)
முன்றாம் குலோத்துங்கனுக்கு  கீழூர் இறையூரான் பெரியான்டாண் ராஜராஜ சேதிராயன்  சருக்குடாதான் வன்னியனாயன் என்பவன் அதிகாரியாக  இருந்தான்  ( ARE 315 381 OF 1921, 161 171  250 OF 1934—35, 381 OF1943-35 OF 1937-38 ,S.I.I .  VOL. VII NO.922) இவன் வானகோப்பதி நாடு  செங்குன்ற நாடு  மலாடு நாடுகளுக்கு ஆட்சியாளனாக இருந்தான் (ARE 190OF 1934—35) இவ்வாறாக தென்னாற்காடு மாவட்டத்தில் அரங்கந்த நல்லுர் கல்வேட்டு அறிவிக்கின்றன.(A.R.E 1934-35 PT.LL    P.61)
‘’கட்டரணங் கட்டழித்த
பள்ளி சேதித் திருநாடர் சேவகனும்’’’
                   ------ விக்கிரம. கன்னி 84
 சேதி நாட்டரசர்கள் படைதலைவர்களாக இருந்து அயலரின் அரண்களை அழித்தனர்


முள்ளுர்ப்  பள்ளி  காரி  முருகநான  உத்தம   சோழ    களையூர்
நாடாழவன் ( A R  E  173 of 1894)
                            -----சம்புவாயர் வரலாறு பக்கம் 14

இரண்டாம் கோப்பெருஞ்  சிங்கனின் கல்வெட்டிகளில் வன்னியனார் மனபரண சேதிராயர் ( A D 1275)
மற்றும் வன்னியனாயன்  சேதிராயன் என்ற சேதி அரசர்கள் இடம்பெற்றுள்ளனர் ( S.I.I,   VOL. XII NO 240 241)

சேதி அரசர்கள்     வன்னியனாயன்   வன்னியனாயன்    வன்னிய தேவேந்ரா    என்ற    குடிப்   பெயர்கள்  கொன்டதால்   அவர்கள்   வன்னியர்  என்பது தேற்றம்   முள்ளுர் மன்ன்ன்  காரியின் சந்ததியார் பள்ளி  என்றதாலும் அவர்கள்  வன்னியர் என்பது  தெரியவரும்     ( பார்க சங்க கால வேளிர்கள் (66 TO 78)